tag:blogger.com,1999:blog-1043831943393767781.post8596228303289369557..comments2023-07-05T20:25:02.228+05:30Comments on கதை கதையாம், காரணமாம்....: தேடல் -19திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1043831943393767781.post-87824359997937988082013-05-06T19:43:51.278+05:302013-05-06T19:43:51.278+05:30 இராஜராஜேஸ்வரி அக்கா, நன்றி. நீங்களூம் ஒரே மூச்சில... இராஜராஜேஸ்வரி அக்கா, நன்றி. நீங்களூம் ஒரே மூச்சில படிச்சிங்களா? எனக்கு கதை எல்லாம் நாவலா உடனுக்குடன்தான் படிக்க பிடிக்கும். ஒரு பாகம் படிச்சு காத்திருக்கப் பிடிக்காது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-32323817321099668242013-05-06T18:18:40.830+05:302013-05-06T18:18:40.830+05:30வலைச்சரம் மூலம் தேடலை தொடர்ந்து ஆரம்பம் முதல் நிறை...வலைச்சரம் மூலம் தேடலை தொடர்ந்து ஆரம்பம் முதல் நிறைவுவரை படித்து மகிழ்ந்தேன் ..அருமை... பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-37581239909651465722009-11-21T13:34:24.505+05:302009-11-21T13:34:24.505+05:30வாங்க கே7. நல்வரவு. பாராட்டுக்கு நன்றி.
சித்தர்களை...வாங்க கே7. நல்வரவு. பாராட்டுக்கு நன்றி.<br />சித்தர்களைப்பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க! நானோ ஏதோ உந்துதல்ல எழுதினேன். சித்தர்களைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. ஏதேனும் நிரடுதான்னு சொல்லுங்க! ரொம்ப நாளாவே சந்தேகம். :-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-79708336678209739902009-11-21T09:35:37.799+05:302009-11-21T09:35:37.799+05:30உங்களது இந்த பதிவை ஒரு நாளிலேயே படித்து முடித்து வ...உங்களது இந்த பதிவை ஒரு நாளிலேயே படித்து முடித்து விட்டேன் மிக அருமை நன்றி நண்பரே !<br /><br />"தேடல் -1" to "தேடல் -19"தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-87100992661739495392009-03-13T07:46:00.000+05:302009-03-13T07:46:00.000+05:30@ குமரன்:-)@ குமரன்<BR/>:-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-11876657184141003762009-03-13T04:09:00.000+05:302009-03-13T04:09:00.000+05:30கதையின் எல்லா பகுதிகளும் இனிமையாக இருந்தன = அகிலம்...கதையின் எல்லா பகுதிகளும் இனிமையாக இருந்தன = அகிலம் மதுரம். <BR/><BR/>முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது = அகிலம் மதுரம். <BR/><BR/>:-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-60218839864676784282009-03-12T21:49:00.000+05:302009-03-12T21:49:00.000+05:30//நிறைவாக இருக்கிறது முடிவு.//அதுக்கென்ன! நிறைவடைந...//நிறைவாக இருக்கிறது முடிவு.//<BR/>அதுக்கென்ன! நிறைவடைந்ததுன்னு போட்டுட்டா நிறைவா இருக்கும். அவ்ளோதான்!<BR/>:-))<BR/>// அடுத்த கதையை சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா.:-)//<BR/>வாணா! கொம்பு சீவாதீங்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-6667167770927469552009-03-12T18:58:00.000+05:302009-03-12T18:58:00.000+05:30நிறைவாக இருக்கிறது முடிவு. அடுத்த கதையை சீக்கிரம் ...நிறைவாக இருக்கிறது முடிவு. அடுத்த கதையை சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா.:-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-53845007645081351632009-03-12T18:32:00.000+05:302009-03-12T18:32:00.000+05:30//அகிலம் மதுரம்.////அப்பா! க்ரிப்டிக்கா உங்களாலதான...//அகிலம் மதுரம்.//<BR/><BR/>//அப்பா! க்ரிப்டிக்கா உங்களாலதான் இப்படி சொல்ல முடியுது!//<BR/><BR/>ஆமால்ல. ச்வீட் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-27481821476423268242009-03-12T16:58:00.000+05:302009-03-12T16:58:00.000+05:30குமரன் (Kumaran) said... அகிலம் மதுரம். :-)அ...குமரன் (Kumaran) said...<BR/><BR/> அகிலம் மதுரம்.<BR/><BR/> :-)<BR/><BR/>அப்பா! க்ரிப்டிக்கா உங்களாலதான் இப்படி சொல்ல முடியுது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-79141589825428644642009-03-12T16:57:00.000+05:302009-03-12T16:57:00.000+05:30@கிருத்திகா//ரொம்ப நல்லாருக்கு.. கொஞ்ச நாளா சில வே...@கிருத்திகா<BR/><BR/>//ரொம்ப நல்லாருக்கு.. கொஞ்ச நாளா சில வேலைன்னால இந்தப்பக்கமே வரமுடியலை அதுவும் நல்லதுக்குதான் போல இருக்கு.. எல்லா பதிவையும் தொடர்ச்சியா படிக்க முடிஞ்சது.//<BR/>எனக்குக்கூட பல சமயம் அதுதான் தோதா இருக்கும்!<BR/><BR/>// யார் யாருக்கு எது தேவையோ அது கிடைக்கும் மிகவும் அர்த்தமுள்ள வரிகள் அந்த " அது" எது என்பதைத்தான் நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.//<BR/>சொல்ல வந்ததை மிகச்சரியா சொல்லிட்டிங்க. நண்பர் சொல்லுவார் "எது வேணும்ன்னு பிராத்தனை பண்னி கேக்கிறாயோ அந்த அதில கவனமா இரு. அது கிடைச்சாலும் கிடச்சிடும்!" :-))<BR/><BR/>கொஞ்ச நாளா பதிவே காணொம் போல இருக்கு! பரவாயில்லை மெதுவா வரட்டும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-47105371153565052902009-03-12T16:53:00.000+05:302009-03-12T16:53:00.000+05:30@ kavi//நல்லா முடிச்சிருக்கீங்க :)//நன்னி!// ஆனா க...@ kavi<BR/>//நல்லா முடிச்சிருக்கீங்க :)//<BR/>நன்னி!<BR/>// ஆனா கதை முடிஞ்சிருச்சேன்னு வருத்தமா இருக்கு. //<BR/>இப்படி எல்லாம் உசுப்பேத்தினா அடுத்த கதை எழித ஆரம்பிக்கத்தோணும். இப்பவே நேரம் இல்லை. தேவைதானா? :-))<BR/>//நான் மஞ்சு கூட போகப் போறேன்.//<BR/>புலி குகைக்குள்ளேயே? பயமா இல்லை?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-27712841713158391452009-03-12T15:39:00.000+05:302009-03-12T15:39:00.000+05:30அகிலம் மதுரம். :-)அகிலம் மதுரம். <BR/><BR/>:-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-81998109572122019482009-03-12T15:10:00.000+05:302009-03-12T15:10:00.000+05:30ரொம்ப நல்லாருக்கு.. கொஞ்ச நாளா சில வேலைன்னால இந்தப...ரொம்ப நல்லாருக்கு.. கொஞ்ச நாளா சில வேலைன்னால இந்தப்பக்கமே வரமுடியலை அதுவும் நல்லதுக்குதான் போல இருக்கு.. எல்லா பதிவையும் தொடர்ச்சியா படிக்க முடிஞ்சது. யார் யாருக்கு எது தேவையோ அது கிடைக்கும் மிகவும் அர்த்தமுள்ள வரிகள் அந்த " அது" எது என்பதைத்தான் நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு இது போன்ற "தேடல்"கள் மிகவும் பயனுள்ளதாய் அமையும். மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-62560829220722673512009-03-12T07:50:00.000+05:302009-03-12T07:50:00.000+05:30//மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிரு...//மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!//<BR/><BR/>நல்லா முடிச்சிருக்கீங்க :) ஆனா கதை முடிஞ்சிருச்சேன்னு வருத்தமா இருக்கு. நான் மஞ்சு கூட போகப் போறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com