tag:blogger.com,1999:blog-1043831943393767781.post5287312374212130408..comments2023-07-05T20:25:02.228+05:30Comments on கதை கதையாம், காரணமாம்....: ரெண்டுல ஒண்ணு:திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1043831943393767781.post-77548842301141614132008-02-20T15:29:00.000+05:302008-02-20T15:29:00.000+05:30//மேலும் அதிகமாக யாரும் பார்த்து பின்னூட்டம் இடவில...//மேலும் அதிகமாக யாரும் பார்த்து பின்னூட்டம் இடவில்லை. அதனால் கொஞ்சம் உற்சாகக் குறைவு. //<BR/>அட, உங்களுக்குமா? :((((((( நான் கொஞ்ச நாளா யாரோட வலைப்பக்கத்துக்கும் போக முடியலை. ரொம்ப அழைக்கிறவங்க வலைக்கு மட்டும் தான் தவிர்க்க முடியாமல் போனேன். இன்னும் மிச்சம் நிறைய இருக்கு, பார்க்க வேண்டிய வலைப்பூக்கள். அரசியல்லே இதெல்லாம் ஜகஜமுங்க! இதுக்கெல்லாமா கவலைப்படுறது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-36476720419811675522008-02-14T21:15:00.000+05:302008-02-14T21:15:00.000+05:30அன்பு நடராஜன்,உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார...அன்பு நடராஜன்,<BR/>உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். நன்றி.<BR/>இந்த் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுஅதிகம் இருக்கின்றன. அதனால் அதை நான் பார்த்து அங்கீகரித்த பின்பே அது வெளியாகும். அந்த செய்தி ஒன்று காட்டப்பட்டு இருக்குமே?<BR/><BR/>சில நாட்களாக நேரம் இன்மையால் எதுவும் எழுதவில்லை. மேலும் அதிகமாக யாரும் பார்த்து பின்னூட்டம் இடவில்லை. அதனால் கொஞ்சம் உற்சாகக் குறைவு. உங்கள் மடல் என்னை ஊக்குவிக்கிறது. மீண்டும் நன்றி.<BR/><BR/>திவாதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-81049291132498151372008-02-14T16:12:00.000+05:302008-02-14T16:12:00.000+05:30அன்பு திவா,நீங்கள் கதை எழுதும் விதமே அலாதி. மிக ம...அன்பு திவா,<BR/><BR/>நீங்கள் கதை எழுதும் விதமே அலாதி. மிக மிக நன்றாக உள்ளது.<BR/><BR/>நடராஜன்நடராஜன் கல்பட்டுhttps://www.blogger.com/profile/16647335566850920007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043831943393767781.post-51740429806713597032008-01-02T21:20:00.000+05:302008-01-02T21:20:00.000+05:30இதை படிச்ச பின் ஒண்ணுல ரெண்டு படிங்க. தலைப்பு ஏன்ன...இதை படிச்ச பின் ஒண்ணுல ரெண்டு படிங்க. தலைப்பு ஏன்னு புரியலாம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com